கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு இஸ்லாமிய இளைஞர் குழு சார்பாக அசைவ உணவு வழங்கப்பட்டது

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு இஸ்லாமிய இளைஞர் குழு சார்பாக அசைவ உணவு வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது, இதனையடுத்து மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்கள் இரவும் பகலும் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.அதனடிப்படையில்தர்மபுரி மாவட்டம் அரூரில்  கொரோனோ   நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள்,மற்றும் காவல்துறையினர்,மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் 144 தடையின் காரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு இஸ்லாமிய இளைஞர் குழு சார்பாக 500க்கும் மேற்பட்டோருக்கு அசைவ உணவும் 50 மேற்பட்டவர்களுக்கு சைவ உணவும் வழங்கப்பட்டது.


Popular posts
திருநெல்வேலி அருகே அம்பாசமுத்திரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பிஜேபியினர் பேரணி
Image
உங்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்க விடைத்தாளில் ரூ.100 இணைத்து விடுங்கள் என மாணவர்களிடையே பேசிய பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார்.
Image
ஓஎல்எக்ஸ் மூலம் கொள்ளை - அதிரடி கைது
Image
உங்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்க விடைத்தாளில் ரூ.100 இணைத்து விடுங்கள் என மாணவர்களிடையே பேசிய பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார்.
Image
செங்கம் காவல் துணை கண்கானிப்பாளர் சின்னராஜ் அவர்களிடம் இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் தமிழ்நாடு கிளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை இணைந்து பொதுமக்களுக்கு கையுறைகள் முககவசம் வழங்கப்பட்டது
Image