வாணியம்பாடி நகர திமுக சார்பில் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு முன்னாள் நகர பொறுப்பாளர் சாரதி குமார் அரிசி வழங்கினார்.

வாணியம்பாடி நகர திமுக சார்பில் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு முன்னாள் நகர பொறுப்பாளர் சாரதி குமார் அரிசி வழங்கினார்.


" alt="" aria-hidden="true" />


வாணியம்பாடி ஏப் 9 : கொரோனா வைரஸ் நோய்  பருவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதி வரை அமுல் படுத்தி உள்ளனர். இதன் காரணமாக வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான அரிசியை நகர கிளை செயலாளர்கள் மூலம் முன்னாள் நகர பொறுப்பாளர் வி.எஸ்.சாரதிகுமார் வழங்கினார்.


Popular posts
செங்கம் காவல் துணை கண்கானிப்பாளர் சின்னராஜ் அவர்களிடம் இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் தமிழ்நாடு கிளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை இணைந்து பொதுமக்களுக்கு கையுறைகள் முககவசம் வழங்கப்பட்டது
Image
திருநெல்வேலி அருகே அம்பாசமுத்திரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பிஜேபியினர் பேரணி
Image
ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5000 அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் - அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்
Image
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
Image
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்த இறைச்சி கடைக்கு சீல்
Image